கண்டிப்பாக எல்லோருக்கும்
நான் நல்ல தோழியாய்
இருக்கிறேன் என்பதில் ஐயமில்லை...
எனக்குத் துரோகம் செய்தாலும்
அவரை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் எனக்குண்டு...
அவர் தனது தவற்றை ஒப்புக் கொள்ளும் போது...
என் அன்பு எப்போதும் போல் மாறாமல் தான் இருக்கும்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக