கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் இல்லாமல் நான் இல்லை என்பது எனக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும்!!!
இருந்தும் என்னுடன் சண்டையிட்டு விலகிச் செல்ல நினைக்கும் அவள் மனம் மட்டும் எப்படி இருக்கிறது என்று என்னால் யோசிக்க முடியவில்லை!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக