கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அனைத்தையும் அடக்கி ஆளும் அந்த அன்பு மனம் அவனுக்கு மட்டும் கட்டுப்பட்டு என்றும் அவன் மதிமுகத்தை மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறது...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக