கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் வேறொருத்தி என்றால் அவள் இருக்கும் பக்கம்கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டேன்...
நீ என்பதால் இன்னும் காத்திருக்கிறேன் உன் விழிப் பார்வைக்காய்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக