கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கொஞ்சம் அவசரம் தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாய் அமைந்துவிடுகிறது...
அந்த அவசரமே நம் அன்புக்குரியவர் நம்மை அதிகம் புரிந்து கொள்ள வழிவகையும் செய்கிறது....
இனிய பாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக