நம் பாரதத்தின் கொடியை மட்டும்
ஏற்றி விடுவதால்
நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதென்று
கொள்வதில் அர்த்தமில்லை...
என்று
நம் நாட்டின் ஒவ்வொரு பிரஜ்ஜையும்
தன் விருப்பத்தின் படி
தனக்குப் பிடித்த வேலையைச் செய்து
தனக்குக் கிடைத்த வருமானத்தில்
தன் வாழ்வை நிம்மதியாக
கழிக்கிறானோ...
அன்று தான்
உண்மையான சுதந்திர தினம்!!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக