கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளுக்கு அது பிடிக்கும் என்பதற்காகத் தான் அது எனக்கும் பிடிக்கும்...
இருந்தும்...
அதை எனக்குப் பிடிக்காதது போல் காட்டிக் கொள்வதில் என் ஆசை நிறைவேறுகிறது...
உன் முகம் கோபத்தில் சிவக்கிறது...
என் முகம் அதை உரசிப் பார்க்கிறது...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக