கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன்னுடன் இருக்கும் அந்த நிமிடங்கள் என் அருகில் நடப்பதெதுவும் எனக்குப் புரிவதில்லை...
நான் சாலையில் செல்கிறேனா!! இல்லை ஆகாயத்தில் பறக்கிறேனா!! என்பதை உணர்வதற்குள் நீ என்னை விட்டுச் சென்று விடுகிறாய்....
இனிய பாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக