கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் விழிகள் ஏங்கித் தவிக்கும் சூரியனின் வருகைக்காய்!!!
என் மனம் காத்துக் கிடக்கும் பூக்களின் வாசத்திற்காய்!!!
அப்பொழுது
நான் ஏங்கித் தவிப்பேன்....
அவளை நினைத்து!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக