வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

விழிகள் ஒளி தேட...

என் விழிகள் ஏங்கித் தவிக்கும்
சூரியனின் வருகைக்காய்!!!

என் மனம் காத்துக் கிடக்கும்
பூக்களின் வாசத்திற்காய்!!!

அப்பொழுது

நான் ஏங்கித் தவிப்பேன்....

அவளை நினைத்து!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: