கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கருவிழிக்குள் அவளை வைத்துக் காப்பேன் என்றேன்...
அவள் கருவிழி நீரையும் வெளியில் வரவிடாது காப்பதில் தான்
என் பெருமை இருக்கிறது...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக