கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அழகிய மாநிலம் கேரளா...
பூவுலகின் சொர்க்கம் என்பார்கள்....
அளவுக்கு அதிகமான தண்ணீர் வரவால்
அதன் இன்றைய நிலைமை???
அதே போலத் தான்...
உன் அன்பும் கோபமும்...
இரண்டும் அதிகமாகும் நேரங்களில்
உன்னை நீயே மறந்துவிடுகிறாய்!!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக