கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும் உன்னுடன் சமரசம் செய்யாமல் எனக்கு உறக்கம் இல்லை...
அதுவும் என்னைக் கொஞ்சிக் கொஞ்சி ஆசையாய் சமரசம் செய்யும் அழகை இரசிப்பதற்காகவே மறுபடியும் சண்டையிடத் தோன்றுகிறது....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக