ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கண்ணம்மா கண்ணம்மா...

எனக்குப் பிடித்த பாடல் வரிகள்...
கேட்கும் போதே அழத் தாேன்றும்...

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே 
ஒளி வீசும் மனி தீபம் அது யாரோ நீயே (கண்ணம்மா) 
செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி செல்லங்கொஞ்சக் கோழை கூட ஆகிடாதோ மார்கழி பால் நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே வானவில் நீ சூடிட மேலாடையாகுதே கண்ணம்மா…… கண்ணம்மா…… நில்லம்மா… ஆ… ஆ… ஆ… உன்னை உள்ளம் என்னுதம்மா  (கண்ணம்மா)
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான் கண்ணம்மா……… கண்ணம்மா…… என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா  

கருத்துகள் இல்லை: