கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் பாசத்தில் நம்பிக்கை வைத்துஅன்று முதல் இன்று வரைஅவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததால் தான்இன்று அவள் இன்னொருவனின் மடியில்தவழ்கிறாள் போல!!!
பாவம்...
அவளும் எத்தனை நாட்கள் தான்ஒருவனுக்காய்க் காத்திருந்து இருப்பாள்????
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக