செவ்வாய், 31 ஜூலை, 2018

இது தான் கர்மமோ...

அவளின் பாசத்தில் நம்பிக்கை வைத்து
அன்று முதல் இன்று வரை
அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததால் தான்
இன்று அவள் இன்னொருவனின் மடியில்
தவழ்கிறாள் போல!!!

பாவம்...

அவளும் எத்தனை நாட்கள் தான்
ஒருவனுக்காய்க் காத்திருந்து இருப்பாள்????

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: