கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அழகும் அறிவும்அவளுக்கு இருந்தும்கண்டு கொள்ளாமல் விட்டதுஎன் தவறு தான்...
இப்போதுஎதைச் சொல்லி அவள் முகத்தில் விழிப்பேன்???
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக