நம் தேவை முடிந்தவுடன்
ஒருவருடன் பழகும் பழக்கத்தை
விட்டுவிட்டு ஓடுவது தான்
இன்றைய நாகரீகம்....
நமக்கு மதிப்பும் மரியாதையும்
இருந்தால் மட்டுமே
பேசும் உறவுகள் கூட்டம் ஒருபுறம்...
பணக்காரனாக இருந்தால் மட்டுமே சேரும்
நண்பர்கள் கூட்டம்...
இவை எல்லாம் இருந்தால் மட்டுமே
அன்பர்கள் கூட்டம்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக