நான் நின்ற பின் வா என்றேன்...
உன் ஈரத்தில் நனைய ஆசைப்படுகிறேன் என்றாள்!!!
நான் ஓட வழி விடு என்றேன்...
என்னை அணைத்துவிட்டுச் செல் என்றாள்!!!
இறுதியில்...
நான் சென்று சேர்ந்த இடத்தில்
எனக்காய் கரையில் அமர்ந்து கொண்டு காத்துக் இருக்கிறாள்
இந்த இளைய மங்கை!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக