கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அறிவை விட அழகு உயர்ந்தது என்பதைநாம் ஒரு இடத்தில் அனுபவிக்கும் போதுஉணர்ந்து கொள்கிறோம்...
அங்கு நமது அறிவை மெய்ப்பிக்க ஒருவாய்ப்பும் கிடைக்க மறுக்கப் படுகிறது.
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக