கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளைக் கண்டு கொண்ட பின்பும்நான் அவளுடையவன் என்பதை உணர்த்தஎத்தனைக் கஷ்டங்கள் படவேண்டி இருக்கு???
இந்தத் துன்பங்கள் எனக்கு வலியைத் தரவில்லை...
இன்னும் நீ என்னவளாக இருப்பதால்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக