கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன்னைக் கனிவுடன் கையாளஎனக்குத் தெரியவில்லை என்று தான்என்னை விட்டு வெகு தொலையில் நின்றுஎனக்கு வெளிச்சம் தருகிறாயோ?
நிலா
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக