கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
செல்லமாய் நான் உன்னைஉதறித் தள்ளிடினும்...
என்னை விட்டுச் செல்லாதேஎன்ற என் குரல்
உன் செவிகளில் படும்என்ற நம்பிக்கையுடன்....
இன்றும்!!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக