கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் காயங்களுக்கு மருந்தாய் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு
அவள் செய்தது என்னவோகாயங்கள் கொடுத்ததுமட்டும் தான்...
அதையும் ஏற்றுக் கொண்டுமெளனம் காக்கிறேன்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக