மயில் இறகே...
உன்னைப் போல் அழகு
எங்காவது உண்டா என்று
தேடிப் பார்க்கும் அளவிற்கு
இத்தனை அழகை
உன்னுள் எப்படி புதைத்து வைத்துள்ளாய்???
உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்தால்
என் கவலைகள் எல்லாம் மறந்து விடுகின்றன...
உன் அசைவில்
என் உடல் மெய் சிலிர்க்கிறது...
உன்னை என் அறைத் தோழியாய்
கொண்டதில் மகிழ்ச்சி!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக