கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அன்பைக் கூடஎப்போதும் கொடுப்பதுகடினம் தான் போல!!!
அந்த இடத்தை நிரப்பத் தான்நண்பர்களைக் கடவுள் தந்துள்ளார்!!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக