கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அழியாமல் இருக்கும் காதலைஅழிக்க நினைக்கும் மனங்கள் பல...
அழிந்துபோன காதலைஉயிர்ப்பிக்க நினைக்கும் மனங்கள் பல...
அழியும் நிலையில் உள்ள காதலைஅழிய விடாமல் தடுக்க நினைக்கும் மனங்கள் பல...
எது எப்படி இருந்தாலும்காதல் என்றும் அழியாது!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக