ஞாயிறு, 1 ஜூலை, 2018

நான் தேடும்...

அதிக பிரிவை உணரும் போது
உன் தனிமை மட்டுமே உனக்கு ஆறுதல் தரும்!!!

யாரிடம் சென்று ஓலமிட்டாலும்
காயம் ஆறுவது கடினம் தான்!!!

உன் தனிமையை ' மருந்தாக எடுத்துக் கொள் '

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: