ஞாயிறு, 8 ஜூலை, 2018

அரியணையும் கூட...

என்றோ ஒருநாள் நடக்கும் என்று
எதிர்பார்த்து நான் காத்திருந்த
ஒரு விசயம்....

இன்று நடக்காமல் போய் விடக் காரணம்....

நான் ஏழை என்பதாலா???

மறந்து விடாதே...

கோபுர நிழல் தரையில் தான் விழுகிறது என்று!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: