கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என்றோ ஒருநாள் நடக்கும் என்றுஎதிர்பார்த்து நான் காத்திருந்தஒரு விசயம்....
இன்று நடக்காமல் போய் விடக் காரணம்....
நான் ஏழை என்பதாலா???
மறந்து விடாதே...
கோபுர நிழல் தரையில் தான் விழுகிறது என்று!!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக