கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன்னை அன்பு செய்யஎன்மீது உனக்குள்ள அக்கறை மட்டும் காரணமில்லை...
அதையும் தாண்டிநான் உன் மீது கொண்டுள்ள அக்கறை தான் காரணம்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக