கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் உன்னை அன்பு செய்வதுஉண்மை என்பது உனக்கும் தெரியும்!!!
நீ இல்லாமல் இருக்க முடியாதுஎன்பது கூடத் தெரியும்!!!
அப்படி இருந்தும் என் சிறு பிழையைபொறுத்துக் கொள்ள மறுப்பதுஎன்னை வதைப்பதற்குச் சமம்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக