திங்கள், 30 ஜூலை, 2018

காலம் பதில் சொல்லும்...

அவளின் பொறுமைக்கும்
ஓர் எல்லை உண்டென்பதை
அநேக நேரங்களில்
மறந்துவிடும் ஒரு இனம் மட்டுமே
அடுத்தடுத்து தவறுகள் புரிகின்றன...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: