புதன், 30 ஆகஸ்ட், 2017

ஆழமான வரிகள்...

#ஏழை...உழைத்தும் கடைசி வரை ஏழையாகவே இருக்கிறான்.
#பணக்காரன்...கடைசி வரை ஏழையின் உழைப்பிலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
#இராணுவ_வீரன்...இவர்கள் இருவருக்காகவும் எல்லையில் நின்று பாதுகாக்கிறான்.
#வரி_செலுத்துவோர்...இந்த மூவருக்கும் சேர்த்தே வரி செலுத்துகிறான்.
#சோம்பேறி...இந்த நால்வருக்கும் சேர்த்தே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்.
#குடிகாரன்...இந்த ஐவருக்கும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறான்.
#வட்டிக்_கடைக்காரன்...இந்த ஆறு பேரிடம் இருந்தும் பணத்தை சுரண்டுகிறான்.
#வக்கீல்...இந்த ஏழு பேரையும் தவறாக வழிநடத்துகிறான்
#மருத்துவர்...இந்த எட்டு பேரிடம் இருந்தும் வசூல் செய்து விடுகிறான்.
#வெட்டியான்...இந்த ஒன்பது பேருக்கும் குழி வெட்டுகிறான்.
#அரசியல்வாதி,இந்த பத்து பேரின் வாழ்க்கையையும் சேர்த்தே வாழ்கிறான்.

மார்கஸ் தூலியஸ் சீசரோ என்னும் ரோமானியர் அந்த காலத்தில் சொன்னது இன்றும் கணகச்சிதமாக பொருந்துகிறது.

கருத்துகள் இல்லை: