பிறப்பிலிருந்து பணக்காரியாய் இல்லாவிட்டாலும்
நீ கேட்பதை வாங்கிக் கொடுக்க முடியாத வீட்டில்
பிறக்காமல் இருந்தது நீ செய்த பாக்கியம்!!!
விளையாடுவதற்கு பொம்மை கிடைக்காமல்
அழகாய் ஒரு குட்டிப் பாப்பா கிடைத்தது
உனக்குக் கிடைத்த வரம்!!!
கதை சொல்லி, அறிவுரை கூறி வளர்க்க
தாத்தா, ஆச்சி கிடைத்தது மற்றொரு வரம்!!!
பாசத்தைப் பகிர்ந்திட நல்ல நண்பர்கள் கிடைத்தது...
அண்டை வீட்டாரின் அசையாத அன்பு...
இறைவன் அருளால் அனைத்தும் நிறைவாய்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக