வேலை செய்பவனுக்கு வேலை செய்யாதவனைப் பார்த்தால்
கோபமாக வரும்!
வேலை செய்யாதவனுக்கு வேலை செய்பவனைப் பார்த்தால்
பொறாமையாக வரும்!
வேலை செய்யாமல் இருப்பதும் எளிதல்ல...
வேலை செய்வதும் சுலபமில்லை...
எதுவுவே எளிதல்ல...
அவரவர் நிலையில்.. அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல்
சுமைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக