கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
புதன், 2 ஆகஸ்ட், 2017
தவிக்கும் பொழுதுகள்....
பேருந்து பயணங்களில் வழியோரம் இரசிக்கும் ஒருசில நிகழ்வுகள் மனதில் என்றும் நீங்காமல் பற்பல எண்ணங்களை எழுப்பி கவிதையாய் வடிக்கத் தூண்டும் போது நம்முள் ஏற்படும் அந்த வார்த்தை திண்டாட்டம் என்றும் நம்மைத் தவிக்க வைக்கும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக