தொண்ணூறுகளில் நான் உலா வராத கடைகளே இல்லை...
இன்று என்னைத் தொட்டு கூடப்பார்க்க ஆள்கள் இல்லை...
ஐந்து அப்பளங்கள் கையில் வாங்கி சொறுகிக் கொள்ள நான் போதும்...
எங்கு சென்றாலும் சில்லரையாக நான் தான் இருப்பேன்..
இப்போது என்னைச் சேகரித்து தான் வைக்கிறார்கள்.. ஒரு வேண்டாத பொருளாய்..
இதே போல் தான்...
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும்...
ஆரம்பித்தில் பெயர் பெற்று வியங்கிய ஒன்று
இப்போது
இடம் தெரியாமல் அழிந்து விடுகிறது!!!!
உணர்ந்து வாழ்வோம்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக