எவ்வளவானாலும்...
ஆயிரம் நாட்கள் கூட காத்திருப்பேன்...
நீ என்னுடன் நேரம் செலவிடுவாய் என்று சொன்னால்...
இரவெல்லாம் விழித்திருப்பேன்
நீ என்னுடன் உரையாடுவாய் என்று சொன்னால்...
நீர்த்துளி...
பச்சை நிறமான என்னை
தன் வெள்ளைத் துளிகளால் நிரப்பி
என்னை அழகு பார்க்கும்
என் காதலன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக