வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

சாதிக்க வேண்டி...

வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என்று அனதினமும் காலையில் நினைத்துக் கொண்டு தான் எழுகிறேன்!
இரவு உறங்கச் செல்லும் போது தான் தெரிகிறது
நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததென்று!
இருந்தும் விடாமல் துரத்துகிறேன்...
வழியில் பயம்.. சோர்வு... கவலை...
இப்படிப் பலவித போராட்டங்கள்..
விடாமல் துரத்துகிறேன்...
என்றாவது ஒருநாள் உன்னைத் தொட்டுவிடுவேனென்று!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: