ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

அரியது தான்...

தாலாட்டுப் பாட கொடுத்து வைத்திருக்கத் தான் வேண்டும்..
அதுவும் இரவு நேரங்களில் குழந்தையைத் தன் அருகில்
வைத்துக் கொண்டு...
அது உறங்கும் அழகை இரசிப்பது...
அது நம் கன்னங்களை வருடும் போது...
இரவின் நிசப்தம் அதன் அழகை இரசிக்க நம்மைத் தூண்டும்...
அதன் மூச்சுக் காற்றின் உஷ்ணத்தால்
நம் முகம் மலரும்....
இப்படி அழகானதொரு வாய்ப்பை எனக்குக் கொடுக்கும்
என் மகள் அம்முவிற்கு....
ஆயிரம் முத்தங்கள்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: