வியாழன், 30 மார்ச், 2017

அழத் தோன்றவில்லை!!!

வெறுமை
தனிமை
இவை இரண்டும் வாட்டும் போது கூட
அழத் தோன்றவில்லை!
நீர் என்னோடு கூட இருப்பதால்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: