வியாழன், 18 அக்டோபர், 2018

கிடைக்கும் என்று...

எதையும் கிடைக்கும் என்று
முழு முயற்சி செய்யும் போது

அது என்றாவது ஒருநாள்
உன்னை வந்தடையும்....

வந்தடைவது மட்டும் அல்ல
உன்னுடன் நிரந்தரமாகத் தங்கி விடும்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: