கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உறவினர்கள் நண்பர்கள் சகோதரர்கள் சகோதரிகள் தெரிந்தவர் தெரியாதவள் நல்லவர் கெட்டவர் இப்படி யாருக்கு நீ என்ன செய்திருந்தாலும்.......
உன் பெற்றோரின் ஏதாவது ஒரு தேவையை பூர்த்தி செய்து பார்!!!
உன் மனம் குளிர்வதை நீயே உணர்வாய்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக