கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கொஞ்ச நேர மருதாணி கூட சிவந்து நமக்கு இன்பம் தருகிறது!!!
வெகுநாளான நட்புகள் காயப்படுத்தி மனதைச் சிவக்க வைக்கின்றன!!!
இனியபாரதி.
எல்லாம் சில காலம் தான்!!!
மாற்றம் ஒன்றே மாறாதது!!!
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக