திங்கள், 8 அக்டோபர், 2018

யோசிக்க..

சில நேரம் நாம் நடந்து கொள்ளும் விதம்
நம்மை நாமே சந்தேகப்படும்படியாய்
அமையும் போது

நம் உறவுகளிடம் இருந்து
சற்று தொலைவில் இருப்பது நல்லது

அவர்கள் வார்த்தைகளே
நாம் தவறான வழியில் நடக்கத் தூண்டும்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: