கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சில நேரம் நாம் நடந்து கொள்ளும் விதம் நம்மை நாமே சந்தேகப்படும்படியாய் அமையும் போது
நம் உறவுகளிடம் இருந்து சற்று தொலைவில் இருப்பது நல்லது
அவர்கள் வார்த்தைகளே நாம் தவறான வழியில் நடக்கத் தூண்டும்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக