கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சற்று பொறுமையாக அமர்ந்து யோசிக்கும் போது நிறைய விசயங்கள் மனதைக் குழப்பும்!!!
சில நேரங்களில் தெளிவான முடிவுகள் கூட எடுக்கப்படும்....
ஆனால்...
அந்தப் பொறுமை வருவதற்குத் தான் கொஞ்ச நேரம் கூட நாம் செலவிடுவது இல்லை!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக