செவ்வாய், 2 அக்டோபர், 2018

புரியாத புதிர்...

நான் நினைப்பதெல்லாம்
எந்நேரமும் கிடைக்க வேண்டிய
அவசியம் இல்லை...

அப்படிக் கிடைத்தாலும்
அதிலொன்றும் தவறு இல்லை...

கிடைக்காமல் போனாலும்
மனம் வருந்தி பயனில்லை...

கிடைப்பதை ஏற்றுக் கொண்டு
அதில் இன்பம் காண்பதே நலம்!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: