கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் நினைப்பதெல்லாம் எந்நேரமும் கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை...
அப்படிக் கிடைத்தாலும் அதிலொன்றும் தவறு இல்லை...
கிடைக்காமல் போனாலும் மனம் வருந்தி பயனில்லை...
கிடைப்பதை ஏற்றுக் கொண்டு அதில் இன்பம் காண்பதே நலம்!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக