சுழன்று கொண்டிருக்கும் சக்கரம்
என்றாவது ஒருநாள்
நின்றாகத் தான் வேண்டும்....
அதற்காக
நாமே அதை நிறுத்த
முயற்சிப்பது தவறு!!!
குட்டி வாழ்க்கை...
குஷியான வாழ்க்கை...
நான் என்ன தவறு செய்தேன்?
உன்னைக் கண்டு பயப்படுவதற்கு???
என் வாழ்க்கையை வாழ
எனக்கு முழு உரிமை உண்டு....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக