கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன் வாயில் இருந்துஇன்று வந்த அந்த ஒரு வரிக்காகஎத்தனை நாட்கள்தவம் இருந்திருப்பேன்....
பிறவிப் பயனைஅடைந்த திருப்தி எனக்கு!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக