அவளைப் பற்றி எண்ணாத நேரங்களே இல்லை...
அவளில்லாமல் என்னில் ஒன்றும் நிகழ்வதில்லை...
அவளின்றி ஒரு அணு கூட அசையாது...
அவள் நினைவின்றி என் நாட்கள் செல்லாது...
அவள் மீதுள்ள என் அன்பு உண்மை என்பது தெரிந்தும்...
என் அன்பை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அவள் மனம் தான் இன்னும் எனக்குப் புரியவில்லை!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக