கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அழகுப் பதுமைஜன்னல் அருகில்...கருங்கூந்தல் காற்றில் ஆடஅதனுடன் சேர்ந்துஅருகிருந்த மரத்தின்இலைகளும் ஆட...
இலைகள் ஒன்றோடொன்றுஉரையாடிக் கொண்டன....
"அவள் கருங்கூந்தல் அசைவின் காற்றுஇளந்தென்றலாய் நம் மனதை வருடுகிறது..." என்று!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக