புதன், 11 ஏப்ரல், 2018

சரணடைந்த பின்....

உன் மீதுள்ள அக்கறையில்
எல்லாவற்றையும் பார்த்து பார்த்து
செய்கிறேன் என்ற பெயரில்
உன்னை வாட்டி வதைக்கும்
ஒரு உயிர் உலகில் இருக்கிறது என்றால்
அது உன் துணை மட்டும் தான்....

அவள் இல்லாமல் நீயும் இல்லை...
நீ இல்லாமல் அவளும் இல்லை...

அவளைச் சரணடைந்த பின்
வேறு கவலை என்ன அவனுக்கு???

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: